மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

என் ஓட்டம் என் இலக்கு: சசி எழில்மணி

Updated On :12 செப்டம்பர் 2016, 11:01 am

இரவுபகல் பாராமல்
இகழ்வார்ச்சொல் கேளாமல்
கடமையில் கண்கொண்டு
கருத்தினில் தெளிவுகொண்டு
மெய்விட் டுயிர்தான்
ஓடியே போனாலும்
மேதினில் நிலைக்க
மக்கள் மனங்களில் வசிக்க
எத்தனை தடைகள் எதிர்வந்தாலும்
நீரின் திசையில்
எதிர்த்து நீந்தும் மீன்கள் போல்
தடைகள் பலதாண்டி
கடல் சேரும் நதிபோல
ஓடிக்கொண்டே இருக்கின்றேன்
புகழ் எனும் இலக்கை நோக்கி..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.